TMMK

இறைவனின் திருப்பெயரால்....

Thursday
Feb 23rd
Text size
  • Increase font size
  • Default font size
  • Decrease font size
அல்-கோபர் தமுமுக நடத்திய மாபெரும் இரத்ததான முகாம்

அல்-கோபர் தமுமுக நடத்திய மாபெரும் இரத்ததான முகாம்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் தொடங்கிய நாள் முதல் மக்கள் பணியான கல்வி உதவி, மருத்துவ உதவி மற்றும் அவசர கால உதவிகளில் அதிக கவனம் செலுத்தி வருவது தாங்கள் அறிந்ததே குறிப்பாக உயிர் காக்கும் உதவிகளான இரத்ததானம், மற்றும் ஆம்புலன்ஸ் சர்வீசில் தமுமுகவிற்கு நிகர் தமுமுக தான் என்றால் அது மிகையாகாது.

அதன் தொடர்ச்சியாக கடந்த 2010 ஹஜ் மாதத்தில் ஹாஜிகளுக்கு அவரசகால உதவிக்காக சவூதி அரேபியா கிழக்கு மண்டலத்தில் அல்-கோபர் தமுமுக முதன் முறையாக கிங் ஃபகத் மருத்துவமனையுடன் இணைந்து மாபெரும் இரத்ததான முகாமை நடத்தியது.

கோவையில் மனித நேய மக்கள் கட்சி சார்பில் கண்டன ஆர்பாட்டம்

கோவையில் மனித நேய மக்கள் கட்சி சார்பில் கண்டன ஆர்பாட்டம்

கோவையில் மனித நேய மக்கள் கட்சி சார்பில் மின்வெட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் த.மு.மு.க, முத்த தலைவர் செ.ஹைதர் அலி...

கூரியூரில் தமுமுக புதிய கிளை

கூரியூரில் தமுமுக புதிய கிளை

இராமநாதபுரம் மாவட்டம் கூரியூரில் தமுமுகவின் புதிய கிளை 19.02.2012 அன்று தொடங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியின் போது தமுமுக மூத்த தல...

500 பள்ளிவாசல்களை மீண்டும் கட்டவேண்டும்! - மோடிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

குஜராத்தில் 2002ஆம் ஆண்டு நடைபெற்ற முஸ்லிம் இனப் படுகொலைகளை மோடியின் கும்பல்தான் முன்னின்று நடத்தியது என்பதற்கு மற்றுமொரு ஆதா...

 

கூத்தாநல்லூரில் மின்வாரிய அதிகாரிகளுடன் அமைதி கூட்டம்

கூத்தாநல்லூரில் மின்வாரிய அதிகாரிகளுடன் அமைதி கூட்டம்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பாக நாளை 13.02.2012 நடைபெறவிருந்த கண்டன ஆர்ப்பாட்டம் மேற்படி அமைதி கூட்டத்தில் எடுக்கப்பட்ட கீழ்கண்ட தீர்மானத்தின் அடிப்படையில் ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்பட்டது...

குவைத்தில் தமுமுக திருவிழா

குவைத்தில் தமுமுக 2005 இல் தொடங்கப்பட்டாலும் ஏதோ ஒரு சில தடங்கல்கள் ஏற்ப்பட்டு அதன் வளர்ச்சி பாதியில் நின்று விடுகிறது அதை போன்று நிர்வாகிகளும் தங்கள் செயல்பாடுகளை துரிதபடுத்தாமல் இருந்து விட்டனர். ப...

More:

திருப்புல்லாணியில் ரத்த தான முகாம்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் (தமுமுக) சார்பில் திருப்புல்லாணியில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி தன்னார்வ ரத்த தான முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட செயலாளர் தஸ்பீக் அலி தலைமை வகித்தார்...

தென்சென்னை மாவட்டம் சார்பாக சேப்பாக்கம் பகுதி இரத்ததான முகாம்

தென்சென்னை மாவட்டம் சார்பாக சேப்பாக்கம் பகுதி இரத்ததான முகாம்

தென்சென்னை மாவட்டம் சேப்பாக்கம் பகுதி 82வது வட்டம் சார்பாக இரத்ததான முகாம் நடைபெற்றது. இம் முகாமை மூத்த தலைவர் எஸ்.ஹைதர் அலி துவைக்கி வைத்தார். எழும்பூர் அரசு தாய்சேய் நலமருத்துவமனை இரத்த வங்கி 65 நபர...

More:

புனித அந்தோணியார் திருவிழா: மீனவர்கள் செல்ல தினக்கப்பல் பேரா.ஜவாஹிருல்லாஹ் சட்டபேரவையில் கோரிக்கை.

புனித அந்தோணியார் திருவிழா: மீனவர்கள்  செல்ல தினக்கப்பல் பேரா.ஜவாஹிருல்லாஹ் சட்டபேரவையில் கோரிக்கை.

புனித அந்தோணியார் திருவிழா: மீனவர்கள்  செல்ல தினக்கப்பல் பேரா.ஜவாஹிருல்லாஹ் சட்டபேரவையில் கோரிக்கை.புனித அந்தோணியார் திருவிழா: மீனவர்கள்  செல்ல தினக்கப்பல் பேரா.ஜவாஹிருல்லாஹ் சட்டபேரவையில் கோரிக்கை.

More:

காணாமல் போயிருந்த வரலாற்றுக் கதாபாத்திரங்கள்

காணாமல் போயிருந்த வரலாற்றுக் கதாபாத்திரங்கள்

இந்திய இசுலாமியர்கள் அந்நியப்படுத்தப்பட வேண்டும் என்பதற்காக சில அமைப்புகள் அயராமல் உழைத்துக் கொண்டு இருக்கின்றன. இசுலாமியர்கள் அந்நிய நாட்டில் இருந்து வந்தவர்கள், வெளியேற்றப்பட வேண்டியவர்கள் போன்...

இந்திய உணவுப் புரட்சியை வறட்சியாக மாற்ற மன்மோகன் அரசு சதி?

இந்தியாவில் இந்திரா காந்தியின் தொலை நோக்குப் பார்வையால் 1967-ல் தொடங்கப்பட்ட கோதுமைப் புரட்சி (பின்னர் அதுவே பசுமைப்புரட்சியானது) காரணத்தால், உணவில் தன்னி றைவை நோக்கிய பயணம் தொடங்கப்பட்டு நல்லதே...

More:

Who's Online

We have 135 guests online

Statistics

Members : 8212
Content : 1490
Content View Hits : 3198554

குவைத் கைத்தான் தமுமுகவினர் முயற்சியில் அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் சங்கர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்

தமிழகத்தை சார்ந்த மாயவரம் காளிகிராமம்பகுதியில் வசித்து வரும் காளிமகாலிங்க குடும்பம் ரத்தினசாமி-அஞ்சம...

உச்சி முதல் உள்ளங்கால் வரை.. - தொடர் 3 (ஆடையைக் கவனியுங்கள்)

“உண்ணுங்கள், பருகுங்கள், தர்மம் செய்யுங்கள், சுத்தமாக உடுத்துங்கள், இவற்றில் வீண்விரயம் செய்யாதீர்கள...

கருத்துக்கள்

Google Groups

tmmkonline

Calendar

  • 2012 (118)
  • 2011 (483)