திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் மே 17 அன்று மனிதநேய மக்கள் கட்சியின் சார்பு அமைப்பான மாணவர் இந்தியாவின் முதல் மாவட்ட மாநாடு வெற்றிகரமாக நடைபெற்று முடிந்திருக்கிறது
மாலை 4 மணி முதலே மாநாட்டு நிகழ்ச்சிகள் தொடங்கின. கல்வி வழிகாட்டி கருத்தரங்கம், மருத்துவ பரிசோதனை அரங்கம், இனப்படுகொலைக்கு எதிரான புகைப்பட கண்காட்சி, கல்வி நிறுவனங்களின் அரங்குகள், புத்தக அரங்குகள் என பன்முக தன்மையோடு மாநாடு களைகட்டியது. ஆரம்பத்தில் உள்ளூர் மக்களும், மாணவ மாணவிகளும் அரங்குகளை நிறைத்தனர். 6 மணி நெருங்கியதும் அந்த மாநாட்டு விதி மக்கள் நெருக்கடியால் திணறியது. மக்ரிப் தொழுகைக்குப்பிறகு மாவட்டத்தின் பல்வேறு ஊர்களிலிருந்து எழுச்சி மிகு முழக்கங்களோடு வாகனங்களில் அமர்ந்தபடியே மாணவர் பட்டாளம் கூத்தாநல்லூரை முற்றுகையிட்டது.
தமுமுகவின் அமீரக செயற்குழு 17-05-2012 அன்று இரவு 11.50 மணிக்கு அமீரக தமுமுக தலைவர் அதிரை.அப்துல் ஹாதி அவர்கள் தலைமையில் ஷார்ஜா தமுமுக மர்கஸில் நடைபெற்றது. கிராத்துடன் துவங்கிய செயற்குழுவிற்கு தமுமுக அமீரக செயலாளர் யாசீன் நூருல்லாஹ், அமீரக துணை தலைவர் .ஹுசைன் பாஷா, அமீரக துணை செயலாளர் டாக்டர்.அப்துல் காதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைத்து மண்டலங்களில் இருந்தும் மண்டல நிர்வாகிகள் கலந்துகொண்டனர்
நாடுகடந்த தமிழீழ அரசாங்க தோழமை மையத்தின் சார்பாக சென்னை தியாகராய அரங்கத்தில் 18.05.12 அன்று மாலை 7 மணிக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறிமுகக் கூட்டம் பேராசிரியர் சரஸ்வதி ...
கயத்தார் தமுமுக மற்றும் திருநெல்வேலி அரசு மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் மற்றும் இரத்தம் கண்டறியும் முகாம் 17-05-2012 அன்று காலை 10 மணிக்கு கயத்தார் முஸ்லிம் சமுதாய நலக்கூடத்தில்...
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் சார்பில் அனைத்து சமுதாய மக்களுக்காகவும் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு மற்றும் 13-05-12 அன்றோடு மனிதநேய மக்கள் கட்சியின் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அ.அஸ்லம் பாஷா அவர்கள் ...
முனைவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இன்று ஐ.டி.ஐ. என்று சொல்லப்படுகின்ற தொழிற்பயிற்சி நிலையங்களில் 627 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் 50 விழுக்காடு இடங்கள் காலியாக ...
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் மே 17 அன்று மனிதநேய மக்கள் கட்சியின் சார்பு அமைப்பான மாணவர் இந்தியாவின் முதல் மாவட்ட மாநாடு வெற்றிகரமாக நடைபெற்று முடிந்திருக்கிறது
மாலை 4 மணி முதலே மாநாட்டு நிகழ்ச்...
முனைவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இன்று ஐ.டி.ஐ. என்று சொல்லப்படுகின்ற தொழிற்பயிற்சி நிலையங்களில் 627 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் 50 விழுக்காடு இடங்கள் காலியாக ...
தமுமுகவின் அமீரக செயற்குழு 17-05-2012 அன்று இரவு 11.50 மணிக்கு அமீரக தமுமுக தலைவர் அதிரை.அப்துல் ஹாதி அவர்கள் தலைமையில் ஷார்ஜா தமுமுக மர்கஸில் நடைபெற்றது. கிராத்துடன் துவங்கிய செயற்குழுவிற்கு தமுமுக அ...
நாடுகடந்த தமிழீழ அரசாங்க தோழமை மையத்தின் சார்பாக சென்னை தியாகராய அரங்கத்தில் 18.05.12 அன்று மாலை 7 மணிக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறிமுகக் கூட்டம் பேராசிரியர் சரஸ்வதி ...
கயத்தார் தமுமுக மற்றும் திருநெல்வேலி அரசு மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் மற்றும் இரத்தம் கண்டறியும் முகாம் 17-05-2012 அன்று காலை 10 மணிக்கு கயத்தார் முஸ்லிம் சமுதாய நலக்கூடத்தில்...
விருதுநகர் - அய்யணார் நகர் த.மு.மு.க கிளையின் சார்பாக 13-05-12 அன்று இலவச கண் சிகிச்சை முகாம் அரவிந்த் கண் மருத்துவமனையுடன் இணைந்து நடைபெற்றது.
கம்ப்யூட்டர் புழக்கத்திற்கு வந்தபிறகு சமூகத்தின் வாழ்க்கைச் சூழல் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறது. உலகம் முழுவதுமே இந்த பாதிப்பு இருக்கிறது. வலைதளத்தின் உபயோகம் நல்லதையும், கெட்டதையும் நம் வீட்டுக்குள...
இந்திய அரசு நிர்வாகத்தை திறம்பட நிர்வகிக்கும் இந்திய ஆட்சிப் பணி, காவல் பணி, உள்ளிட்ட முக்கியப் பணிகளுக்கு நடைபெற்ற இறுதித் தேர்வில் 910 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஐ.ஏ.எஸ். தேர்வில் பிரதானமான எழு...
படகு விபத்தில் இறந்த மீனவருக்கு 5 லட்சம் ரூபாய் அறிவித்ததற்கும், 50 சதவிகித தனியார் தொழிற்பயிற்சி நிலைய இடங்கள் கட்டணமின்றி அரசாங்கத்தால் நிரப்பப்படும் என்ற அறிவிப்பிற்கும் மமக நன்றி தெரிவிக்கிறது.
உங்கள் செய்திகளை tmmkwebnews@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கு அனுப்பவும்.
TMMK in Facebook: http://www.facebook.com/tmmkmedia
நிச்சயமாக உங்கள் இறைவனாகிய அல்லாஹ் தான் ஆறு நாட்களில் வானங்களையும், பூமியையும் படைத்துப் பின் அர்ஷின் மீது தன் ஆட்சியை அமைத்தான் - அவனே இரவைக் கொண்டு பகலை மூடுகிறான்; அவ்விரவு பகலை வெகு விரைவாக பின் தொடர்கின்றது; இன்னும் சூரியனையும்; சந்திரனையும், நட...
கோவை ஆசாத் நகர் இஸ்லாமிய பிரச்சார பேரவை சார்பில் இஸ்லாமிய மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு ஆசாத் நகர் தமுமுக கிளை செயலாளர் M. முத்தலீப் தலைமை தாங்கினார்.








